இனி கோலிவுட், டோலிவுட், பாலிவுட், சாண்டல் வுட் என்பதெல்லாம் கிடையாது. ஒரே சினிமா இந்திய சினிமா - கமல் பேச்சு
ஐதராபாதில் தெலுங்கானா அரசின் கட்டார் சினிமா விருதுகள் வழங்கும் விழா நடந்தது. 'தி கேர்ள்பிரண்ட்' படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை ராஷ்மிகா வென்றார்.நடிகர் கமலுக்கு பைடி ஜெய்ராஜ் விருது வழங்கப்பட்டது. அவர் கூறுகையில், "இனி கோலிவுட், டோலிவுட், பாலிவுட், சாண்டல் வுட் என்பதெல்லாம் கிடை யாது. ஒரே ஒரு சினிமாதான், அது இந்திய சினிமா" என்றார்
0
Leave a Reply