25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


பாதாள சாக்கடை கனெக்க்ஷன், தாமிரபரணி கனெக்ஷன், கட்டணம் இவ்வளவு வரும் என்று மக்கள் யாரும் எதிர் பார்க்கவில்லை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாதாள சாக்கடை கனெக்க்ஷன், தாமிரபரணி கனெக்ஷன், கட்டணம் இவ்வளவு வரும் என்று மக்கள் யாரும் எதிர் பார்க்கவில்லை

பாதாள சாக்கடை கனெக்க்ஷன், தாமிரபரணி கனெக்க்ஷன், என்று போட்டி போட்டு வீட்டிற்கு 2, 3, தண்ணீர் கனெக்க்ஷன், பாதாள சாக்கடை கனெக்க்ஷன் என்றால் செப்டிக் டேங்க் நிறைந்தால் பிரச்சனை இல்லை என்று எல்லோரும் ஒப்புக் கொண்டனர்.

கட்டணம் இவ்வளவு வரும் என்று மக்கள் யாரும் எதிர் பார்க்கவில்லை, ஆனால் தற்போது இதற்கு ஆயிரக்கணக்கில் பணம் கட்ட வேண்டும் என கூறுவதாக பொது மக்கள் சொல்கின்றனர். இவர்கள் யார் ? நகராட்சியால் இருந்து வருகிறார்களா ?

தாமிரபரணி குடிநீர் நகராட்சியிடம் ஒப்படைக்காத போது பராமரிப்பு செலவினங்களுக்கு யார் பொறுப்பு பராமரிப்பிற்காக ஆட்களை ஒதுக்குவது ஏன் ? மக்கள் புரியாமல் குழம்பி உள்ளனர். இதற்கு யார் பதில் சொல்வார்கள் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News