குடும்பத்துக்கு ஆகாதவை .
1-நாம் உபயோகித்த பழைய துணிகளை யாருக்கும் கொடுக்க கூடாது..!!
2-இரவு நேரங்களில் மரத்தடிக்கு அடியில் படுத்து தூங்க கூடாது..!!
3-வீட்டுக் குழாய்களில் நீர் சொட்டக் கூடாது.
4-வாசக்காள் கதவு ஜன்னல்களில் கரையான் அரிக்க கூடாது..!!
5-தலையணை மீது உட்காரக் கூடாது..!!
6.தலையணைக்கு வைக்கும் தலையணையை காலுக்கு வைக்க கூடாது..!!
7-துடைப்பத்தை மிதிக்கவோ, தாண்டவோ கூடாது.!!
8-ஈர உடையுடன் பூஜை செய்யக்கூடாது..!!
9. திருமணமாகாத ஆண்கள், குழந்தைகள் வாழைமரம் வெட்டக் கூடாது..!!"
0
Leave a Reply