'ஏஐ' இல்லாத படங்களுக்கு மட்டுமே ஆஸ்கர்விருது வழங்கப்படும்.
உலக சினிமாவில் உயரிய விருதாக உலக சினிமாவில் , ஆஸ்கர் பார்க்கப்படுகிறது. ஆஸ்கர் விருதுகளுக்கு புது விதிகள், மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக் கியமாக ஏஐயில் உருவாக் கப்படும் படங்கள் ஆஸ்கர் விருது பரிசீலனைக்கு எடுத் துக் கொள்ளப்பட மாட்டாது. படத்தில் ஒரு அங்கமாக ஏஐ பயன்படுத்தலாமே தவிர முழுவதும் ஏஐஆக இருக்க கூடாது. கதை, திரைக்கதை, நடிப்பு உள்ளிட்டவைகளில் மனிதர்களின் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட படங்களுக்கு மட்டுமே விருது வழங்கப்படும். மற்றவை தகுதியற்றதாகக் கருதப்படும் என ஆஸ்கர் குழு தெரிவித்துள்ளது.
0
Leave a Reply