25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


'டி-20' உலக கோப்பை தொடரின் 'சூப்பர்-8 சுற்றுக்கு பாகிஸ்தான் முன்னேறியது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'டி-20' உலக கோப்பை தொடரின் 'சூப்பர்-8 சுற்றுக்கு பாகிஸ்தான் முன்னேறியது.

 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இலங்கையின் கொழும்புவில் ,பாகிஸ்தான், நமீபியா அணிகள் மோதின.

பாகிஸ்தான், 'டாஸ்' வென்று பேட்டிங் தேர்வு செய்தது.  

பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 199/3 ரன் குவித்தது. 

நமீபியா அணி 17.3 ஓவரில் 97 ரன்னில் தோற்றது. 

102 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது.  

உஸ் மான் தாரிக் 4 விக்கெட் சாய்த்தார்.

 4 போட்டியில் 3 வெற்றி (1 தோல்வி) பெற்ற பாகிஸ்தான் (6 புள்ளி), பட்டியலில் 2வது இடம் பெற்று, 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News