25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


'டி-20' உலக கோப்பை தொடரின் 'சூப்பர்-8 சுற்றுக்கு பாகிஸ்தான் முன்னேறியது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'டி-20' உலக கோப்பை தொடரின் 'சூப்பர்-8 சுற்றுக்கு பாகிஸ்தான் முன்னேறியது.

 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இலங்கையின் கொழும்புவில் ,பாகிஸ்தான், நமீபியா அணிகள் மோதின.

பாகிஸ்தான், 'டாஸ்' வென்று பேட்டிங் தேர்வு செய்தது.  

பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 199/3 ரன் குவித்தது. 

நமீபியா அணி 17.3 ஓவரில் 97 ரன்னில் தோற்றது. 

102 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது.  

உஸ் மான் தாரிக் 4 விக்கெட் சாய்த்தார்.

 4 போட்டியில் 3 வெற்றி (1 தோல்வி) பெற்ற பாகிஸ்தான் (6 புள்ளி), பட்டியலில் 2வது இடம் பெற்று, 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News