25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


போலியோ சொட்டு மருந்து முகாம் ஜூன் 28.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

போலியோ சொட்டு மருந்து முகாம் ஜூன் 28.

0 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜூன் 28 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாக மருந்து வழங்கப்படும்.

6, 10, 14 வாரங்களில் போலியோ தடுப்பூசி போட்டிருந்தாலும், இந்த 2 சொட்டு மருந்தை தவறாமல் குழந்தைகளுக்கு வழங்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News