ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ஸ்குவாஷ் அரையிறுதியில் ராதிகா சீலன்.
போன்டி ஓபன் சாலஞ்சர் ஸ்கு வாஷ் தொடர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ,பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் ராதிகா சீலன் 3-0 (11–7, 11-3, 11-3) என்ற நேர் செட் கணக்கில், தாய்லாந்தின் அனன்டனாவை வீழ்த்தினார்.
சீன ஓபன் ஸ்குவாஷ் தொடர் ஷாங்காய்நகரில்,பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் அனாஹத் சிங் 1-3 என்ற செட் கணக்கில் உலகின் 'நம்பர்-15' வீராங்கனை, எகிப்தின் சனா இப்ராஹிமிடம் தோல்வியடைந்தார்.
0
Leave a Reply