சிங்கப்பூரில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் இராஜபாளையம் 'ஆனந்தாஸ் '!
73 ஆண்டுகளாக மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்ற இராஜபாளையம் ஆனந்தாஸ் நிறுவனம், தனது வெற்றிப் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.
கோயம்புத்தூரைத் தொடர்ந்து, நாளை முதல் சிங்கப்பூரிலும் ஆனந்தாஸ் நிறுவனத்தின் புதிய கிளை தனது சேவையைத் தொடங்குகிறது.
இராஜபாளையத்தின் பாரம்பரியத்தையும், தரத்தையும் உலகளவில் கொண்டு செல்லும் இந்தப் புதிய முயற்சி மேலும் பல கிளைகளாக வளர்ந்து, மிகப்பெரிய வெற்றியைப் பெற ராஜபாளையம் டைம்ஸ் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆனந்தாஸின் வெற்றிப் பயணம் உலகம் முழுவதும் தொடரட்டும்!
0
Leave a Reply