25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


ஆணுக்கு வலது பக்கம் பெண் அமர கூடாது ?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆணுக்கு வலது பக்கம் பெண் அமர கூடாது ?

ஆணுக்கு வலது பக்கம் பெண் உட்கார கூடாது இடது பக்கம் தான் உட்கார வேண்டும் என்பது ஐதீகம்.

 

மணப்பந்தலிலும் பெண்கள் ஆணுக்கு இடது பக்கம் தான் உட்கார வேண்டும்.

 

பெண்ணின் வலது பாகமாக செயல்பட வேண்டியது ஆண் என்றும், ஆணின் இடது பாகமாக செயல்பட வேண்டியது பெண் என்றும் அர்த்தம்.

 

இந்த நம்பிக்கையை பலமளிப்பது இந்து மத சாஸ்திரத்தில் வலது பக்கம் ஆணும், இடது பக்கம் பெண்ணும் இருக்கின்ற அர்த்தநாரீஸ்வரர் ஆவர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News