இலவச திருப்பதி பாலாஜி தரிசனத் திட்டம்.
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் மாண்புமிகு திரு.நாரா சந்திரபாபு நாயுடு அவர்கள், முதியோர்களுக்காக இலவச திருப்பதி பாலாஜி தரிசனத் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
பயனாளிகள்: 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள்.
இலவச தரிசன நேரங்கள் : காலை 10:00 மணி - பிற்பகல் 3:00 மணி
நுழைவு முறை: நீங்கள் உங்கள் புகைப்பட அடையாள அட்டை மற்றும்வயதுச் சான்றை கவுண்டர் S-1-இல் காட்டினால் மட்டும் போதும்.
கோயிலுக்குச்செல்லும்வழிகள்:கோயிலின்வலதுசுவரையொட்டி, பாலத்தின்கீழுள்ளமண்டபத்தின்வழியாகச்செல்லவும். படிக்கட்டுகளில் ஏறத் தேவையில்லை.விசாலமான இடம் உள்ளது.
வசதிகள்:
1.இலவச உணவு:
தரிசனத்திற்குப் பிறகு, உங்களுக்கு இலவசமாக சூடான சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் சூடான பால் வழங்கப்படும்.
2.பேட்டரி கார்கள்:
வசதிக்காக, பேட்டரிர் கார்களும் கிடைக்கின்றன. அவை உங்களை வாகனநிறுத்துமிடத்திலிருந்து கவுண்டருக்கும் அங்கிருந்து வெளியேறும் வாயிலுக்கும் அழைத்துச் செல்லும்.
முக்கிய குறிப்பு:
எந்தவிதமான வற்புறுத்தலோ அல்லது அழுத்தமோ இல்லை- தரிசனம் முதியவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் தரிசன வரிசையில் சேர்ந்தவுடன் உங்கள் தரிசனத்தை முடித்து, வெறும் 30 நிமிடங்களில் வெளியே வரலாம்.
உதவிக்கு தொடர்பு கொள்ள:
திருமலை திருப்பதி தேவஸ்தானம் உதவி மைய எண்: 87722 77777
சிறப்பு வேண்டுகோள்:
தயவுசெய்து இந்தத் தகவலை உங்கள் மற்ற குழுக்களில் உள்ள அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்..!!
0
Leave a Reply