25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


இலவச திருப்பதி பாலாஜி தரிசனத் திட்டம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இலவச திருப்பதி பாலாஜி தரிசனத் திட்டம்.

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் மாண்புமிகு திரு.நாரா சந்திரபாபு நாயுடு அவர்கள், முதியோர்களுக்காக இலவச திருப்பதி பாலாஜி தரிசனத் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.

பயனாளிகள்: 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள்.

இலவச தரிசன நேரங்கள் : காலை 10:00 மணி - பிற்பகல் 3:00 மணி 

நுழைவு முறை: நீங்கள் உங்கள் புகைப்பட அடையாள அட்டை மற்றும்வயதுச் சான்றை கவுண்டர் S-1-இல் காட்டினால் மட்டும் போதும்.

கோயிலுக்குச்செல்லும்வழிகள்:கோயிலின்வலதுசுவரையொட்டி, பாலத்தின்கீழுள்ளமண்டபத்தின்வழியாகச்செல்லவும். படிக்கட்டுகளில் ஏறத் தேவையில்லை.விசாலமான இடம் உள்ளது.

வசதிகள்:

1.இலவச உணவு:

தரிசனத்திற்குப் பிறகு, உங்களுக்கு இலவசமாக சூடான சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் சூடான பால் வழங்கப்படும்.

2.பேட்டரி கார்கள்:

வசதிக்காக, பேட்டரிர் கார்களும் கிடைக்கின்றன. அவை உங்களை வாகனநிறுத்துமிடத்திலிருந்து கவுண்டருக்கும் அங்கிருந்து வெளியேறும் வாயிலுக்கும் அழைத்துச் செல்லும்.

முக்கிய குறிப்பு:

எந்தவிதமான வற்புறுத்தலோ அல்லது அழுத்தமோ இல்லை- தரிசனம் முதியவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் தரிசன வரிசையில் சேர்ந்தவுடன் உங்கள் தரிசனத்தை முடித்து, வெறும் 30 நிமிடங்களில் வெளியே வரலாம்.

உதவிக்கு தொடர்பு கொள்ள:

திருமலை திருப்பதி தேவஸ்தானம் உதவி மைய எண்: 87722 77777

சிறப்பு வேண்டுகோள்: 

தயவுசெய்து இந்தத் தகவலை உங்கள் மற்ற குழுக்களில் உள்ள அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்..!!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News