25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விளையாட்டு போட்டிகள் . 18th feb.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள் . 18th feb.

இந்திய பெண்கள் அணி, ஆஸ்திரேலியா சென்று  3 போட்டி கொண்ட 'டி-20' தொடரில்பங்கேற்று ,முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி நாளை கான்பெராவில் நடக்க உள்ளது.

வளர்ந்து வரும் பெண்களுக்கான 'ரைசிங் ஸ்டார்ஸ்' ஆசிய கோப்பை கிரிக்கெட் 2வது சீசன் ,தாய்லாந்துதலைநகர் பாங்காக்கில்,  இந்தியா 'ஏ' அணி (82/3, 7.5 ஓவர்), 7 விக்கெட்டில் நேற்று நேபாளத்தை வென்றது.முதலிடம் பெற்ற இந்தியா (4 புள்ளி),  3 போட்டியில் 2 வெற்றி, 1 தோல்வியுடன் பட்டியலில் அரையிறுதிக்கு முன்னேறியது.

சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் டில்லியில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், 6-3, 7-5 என ஸ்பெயினின் ஜோர்டாவை வென்றார்.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில்மேற்குவங்கத்தின் கல்யாணியில் முதல் இன்னிங்சில் பெங்கால் 328, காஷ்மீர் 302 ரன் எடுத்தன. பெங்கால் சார்பில்முகமது ஷமி (8 விக்.,) தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். 2வது இன்னிங்சில் பெங்கால் அணி, 99 ரன்னுக்கு தோற்றது. மூன்றாவது நாள் முடிவில் 43/2 ரன் எடுத்திருந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News