'சூப்பர்-8' டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி .
இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் ஆமதாபாத் மோடி மைதானத்தில் நேற்று மோதின.
ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 187/7 ரன் எடுத்தது.
இந்திய அணி 18.5 ஓவரில் 111 ரன்னுக்கு ஆல் அவுட் டாகி தோல்வி அடைந்தது.
ஆட்டநாயகன் விருதை மில்லர் வென்றார்.
'டி-20' உலக கோப்பை தொடருக்கான 'சூப்பர்-8' போட்டியில் (பிரிவு -2) இலங்கையின் பல்லே கெலேயில் நேற்றுஇலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதின.
'டாஸ்' . வென்ற இலங்கை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது
இங்கிலாந்து அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 146 ரன் எடுத்தது.
இலங்கை அணி 16.4 ஓவரில் 95 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்'டாகி தோல் வியடைந்தது.
0
Leave a Reply