25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


'சூப்பர்-8' டி-20 உலக கோப்பை கிரிக்கெட்  போட்டி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'சூப்பர்-8' டி-20 உலக கோப்பை கிரிக்கெட்  போட்டி .

இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் ஆமதாபாத் மோடி மைதானத்தில் நேற்று மோதின. 

ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 187/7 ரன் எடுத்தது.

இந்திய அணி 18.5 ஓவரில் 111 ரன்னுக்கு ஆல் அவுட் டாகி தோல்வி அடைந்தது.

ஆட்டநாயகன் விருதை மில்லர் வென்றார். 

'டி-20' உலக கோப்பை தொடருக்கான 'சூப்பர்-8' போட்டியில் (பிரிவு -2) இலங்கையின் பல்லே கெலேயில் நேற்றுஇலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதின.

 'டாஸ்' . வென்ற இலங்கை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது 

இங்கிலாந்து அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 146 ரன் எடுத்தது.

இலங்கை அணி 16.4 ஓவரில் 95 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்'டாகி தோல் வியடைந்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News