25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


'சூப்பர்-8' டி-20 உலக கோப்பை கிரிக்கெட்  போட்டி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'சூப்பர்-8' டி-20 உலக கோப்பை கிரிக்கெட்  போட்டி .

இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் ஆமதாபாத் மோடி மைதானத்தில் நேற்று மோதின. 

ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 187/7 ரன் எடுத்தது.

இந்திய அணி 18.5 ஓவரில் 111 ரன்னுக்கு ஆல் அவுட் டாகி தோல்வி அடைந்தது.

ஆட்டநாயகன் விருதை மில்லர் வென்றார். 

'டி-20' உலக கோப்பை தொடருக்கான 'சூப்பர்-8' போட்டியில் (பிரிவு -2) இலங்கையின் பல்லே கெலேயில் நேற்றுஇலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதின.

 'டாஸ்' . வென்ற இலங்கை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது 

இங்கிலாந்து அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 146 ரன் எடுத்தது.

இலங்கை அணி 16.4 ஓவரில் 95 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்'டாகி தோல் வியடைந்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News