25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


'சூப்பர்-8' டி-20 உலக கோப்பை கிரிக்கெட்  போட்டி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'சூப்பர்-8' டி-20 உலக கோப்பை கிரிக்கெட்  போட்டி .

இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் ஆமதாபாத் மோடி மைதானத்தில் நேற்று மோதின. 

ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 187/7 ரன் எடுத்தது.

இந்திய அணி 18.5 ஓவரில் 111 ரன்னுக்கு ஆல் அவுட் டாகி தோல்வி அடைந்தது.

ஆட்டநாயகன் விருதை மில்லர் வென்றார். 

'டி-20' உலக கோப்பை தொடருக்கான 'சூப்பர்-8' போட்டியில் (பிரிவு -2) இலங்கையின் பல்லே கெலேயில் நேற்றுஇலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதின.

 'டாஸ்' . வென்ற இலங்கை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது 

இங்கிலாந்து அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 146 ரன் எடுத்தது.

இலங்கை அணி 16.4 ஓவரில் 95 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்'டாகி தோல் வியடைந்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News