டாடா ஸ்டீல் இந்தியா, ரேபிட் அண்டு பிளிட்ஸ்' ஓபன் செஸ் தொடரில் நிஹால் சரின் 'சாம்பியன்'.
டாடா ஸ்டீல் இந்தியா, ரேபிட் அண்டு பிளிட்ஸ்' ஓபன் செஸ் தொடர் கோல்கட்டாவில் இந்தியா சார்பில் ஐந்து முறை உலக சாம்பியன் ஆன ஆனந்த், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா உள்ளிட்ட 10 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர். முதலில் 'ரேபிட் முறையிலான போட்டி (9 சுற்று) நடந்தன.
நேற்று மூன்றாவது கடைசி 3 சுற்று நடந்தன. 7வது சுற்றில் நிஹால் சரின், பிரக்ஞா னந்தா, ஆனந்த் விதித் குஜ்ராத்தி மோதிய போட்டி 'டிரா' ஆகின. 8வது சுற்றில் நிஹால் சரின், அமெரிக்காவின் வெஸ்லேயை வீழ்த்தினார். ஆனந்த்-பிரக்ஞானந்தா மோதிய போட்டி டிரா ஆனது.
ஆனந்த்-நிஹால் சரின் மோதிய கடைசி சுற்று ” 'டிரா' ஆனது. முடிவில் 2 6.5 புள்ளியுடன் முதலிடம் பிடித்த நிஹால் சரின் சாம்பியன் கோப்பை கைப்பற்றினார்.
ரஷ்யாவின் கேத்தரினா லாக்னோ, 6.5 புள்ளி எடுத்து பெண்கள் பிரிவில் முதலிடம்பெற்று, சாம்பியன் ஆனார். ரஷ்யாவின் அலெக்சா கோர்யச்கினா 2 (இந்தியாவின்திவ்யா (4.5) இடம் பெற்றனர்.
0
Leave a Reply