விருதுநகர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கர்ப்பிணி தாய்மார்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனை மற்றும் உரிய முறையில் சிகிச்சை வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்து கலந்துரையாடினார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் சூலக்கரை ஊராட்சியில், சிவகாசி வட்டம் செவலூர் ஊராட்சியில் (24.01.2026) மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய கர்ப்பிணி தாய்மார்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று அவர்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனை மற்றும் உரிய முறையில் சிகிச்சை வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்து கலந்துரையாடினார்.
0
Leave a Reply