25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


உயர்கல்வி சேர்க்கை பெற்று, முதலாமாண்டு கல்விக்கட்டணம் செலுத்துவதற்கு உதவி வேண்டி விண்ணப்பித்த மாணவிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  காசோலையினை  வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உயர்கல்வி சேர்க்கை பெற்று, முதலாமாண்டு கல்விக்கட்டணம் செலுத்துவதற்கு உதவி வேண்டி விண்ணப்பித்த மாணவிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் காசோலையினை வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  (12.09.2024) 2024-25ஆம் கல்வியாண்டில் உயர்கல்வி சேர்க்கை பெற்று, முதலாமாண்டு கல்விக்கட்டணம் செலுத்துவதற்கு உதவி வேண்டி விண்ணப்பித்த மாணவிக்கு விருதுநகர் கல்வி அறக்கட்டளை மூலம் ரூ.10,000/- க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வழங்கினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News