25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >>


இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 'டி-20' தொடரில் பங்கேற்கிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 'டி-20' தொடரில் பங்கேற்கிறது.

கோல்கட்டாவில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது 'டி-20' போட்டி, நாளை சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் நேற்று சென்னை வந்தனர். 7 ஆண்டுக்குப் பின் சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் முறையாக 'டி-20' போட்டியில்  இந்திய அணி விளையாட உள்ளது

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News