மல்லாங்கிணறு பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் பொது சுகாதார கட்டடத்தினை அமைச்சர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15- ஆவது நிதிக்குழு ஆணையம் சுகாதார மானிய திட்டத்தின் கீழ் ரூ.75 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் பொது சுகாதார கட்டடத்தினை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் (04.03.2026) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
0
Leave a Reply