25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி,5 போட்டிகள் கொண்ட 'டி -20' தொடர்போட்டிகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி,5 போட்டிகள் கொண்ட 'டி -20' தொடர்போட்டிகள்.

 5 போட்டிகள் கொண்ட 'டி -20' தொடரில், முதல் மூன்றுதொடரை இந்தியா கைப்பற்றியது. நான்காவது போட்டியில் தோற்றது. இன்று ஐந்தாவது போட்டி, கேரளாவின்திருவனந்தபுரம், கிரீன் பீல்டு சர்வதேச மைதானத்தில் நடக்க உள்ளது.

இந்திய அணியினர்  ஐந்தாவது 'டி-20' போட்டியில் பங்கேற்க திருவனந்தபுரம் வந்தனர். விமான நிலையத்தில் ,உள்ளூர் நாயகன் சாம்சனை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். சிலர் 'போட்டோ' எடுக்க முயன்றனர். கேப்டன் சூர்யகுமார், “சேட்டனை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள். அவருக்கு வழி விடுங்கள்," என கூறினார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News