இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி,5 போட்டிகள் கொண்ட 'டி -20' தொடர்போட்டிகள்.
5 போட்டிகள் கொண்ட 'டி -20' தொடரில், முதல் மூன்றுதொடரை இந்தியா கைப்பற்றியது. நான்காவது போட்டியில் தோற்றது. இன்று ஐந்தாவது போட்டி, கேரளாவின்திருவனந்தபுரம், கிரீன் பீல்டு சர்வதேச மைதானத்தில் நடக்க உள்ளது.
இந்திய அணியினர் ஐந்தாவது 'டி-20' போட்டியில் பங்கேற்க திருவனந்தபுரம் வந்தனர். விமான நிலையத்தில் ,உள்ளூர் நாயகன் சாம்சனை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். சிலர் 'போட்டோ' எடுக்க முயன்றனர். கேப்டன் சூர்யகுமார், “சேட்டனை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள். அவருக்கு வழி விடுங்கள்," என கூறினார்.
0
Leave a Reply