25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


கோவை கிட்டாம்பளையம் கிராம மக்கள் 20 ஆண்டுகளாக பட்டாசில்லா தீபாவளியை கொண்டாடிவருகின்றனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோவை கிட்டாம்பளையம் கிராம மக்கள் 20 ஆண்டுகளாக பட்டாசில்லா தீபாவளியை கொண்டாடிவருகின்றனர்.

கோவையில் பட்டாசை விரும்பாத கிராமம் கிட்டாம்பளையம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் கடந்த 26 ஆண்டுகளாக பட்டாசில்லா தீபாவளியை கொண்டாடிவருகின்றனர்..கிட்டாம்பாளையம் கிராமத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய வகை வவ்வால் இனங்கள் உள்ளன. இவற்றை பாதுகாக்க அங்குள்ள மக்கள், பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இங்குள்ள ஆலமரம் மற்றும் புளிய மரங்களில் வசித்து வரும் வவ்வால்களை பாதுகாக்க சரணாலயம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த கிராமத்தில் அதிக அளவில் பறவைகள் சரணாலயம்போல் வசிப்பதால் பட்டாசுகளை வைத்து பறவைகளின் அமைதியை குலைக்க விரும்பாமல் பசுமை தீபாவளியை கொண்டாடிவருகின்றனர். அந்த கிராம மக்களை வாழ்த்தி மகிழ்வோம்!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News