25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


சமையலறையை பாதுகாக்க.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சமையலறையை பாதுகாக்க.

மஞ்சள், உப்பைக் கலந்து சமையல் அறையில் தூவினால் இடுக்களில் ஒளிந்திருக்கும் கிருமிகள் முற்றிலும் அகலும்.

நொச்சி இலையை சமையல் அறையில், பரப்பி வைத்தால் கொசுக்கள் அண்டாது.

2 கப் வினிகரை ஒரு ஸ்பூன் யூகலிப்டஸ் எண்ணெய்யுடன் சேர்த்து, அதை ஒரு கப் குளிர்ந்த நீரில் கலந்து சமையல் அறையில் ஸ்ப்ரே செய்தால் கரப்பான் பூச்சிகள் வராது.

எண்ணெய் பாட்டில் வைக்கும் தட்டில் (tray ) ஒரு காட்டன் துணி அடியில் போட்டால் ஒரு வாரம் கழித்து ஜன்னல், இரும்பு பொருள் துடைக்க பயன்படுத்தலாம்.

பிழிந்த லெமன் மூடி இருந்தால் அதில் உப்பு தொட்டு அடுப்பு, விளக்கை தேய்த்தால் பளபளப்பாக இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News