25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


புத்துணர்வை தந்து சருமத்தையும் பாதுகாக்கும் நலங்கு மாவு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புத்துணர்வை தந்து சருமத்தையும் பாதுகாக்கும் நலங்கு மாவு.

கோடை காலங்களில் வியர்வை துர்நாற்றம் பொது இடங்களுக்குச் செல்ல சங்கடத்தை ஏற்படுத்தும். இதற்கு நலங்கு மாவு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். நறுமணத்தை ஏற்படுத்தும் பல மூலிகைகளை சேர்த்து அரைத்து உபயோகிப்பதால் புத்துணர்வை தந்து சருமத்தையும் பாதுகாக்கிறது. முகப்பருக்கள் குறைவதுடன் நாளடைவில் மறைந்து போகும். 

இது காய்ந்த ரோஜா, கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், விரலி மஞ்சள், கோரைக்கிழங்கு, கார் போக அரிசி, முல்தானி மெட்டி கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, புலாங்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்த இந்த நலுங்கு மாவை குளிப்பதற்கு முன் உடல் முழுவதும்தேய்த்து குளித்தால் தொற்றுக்களை தடுத்து உடலை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News