25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >>


கோதுமை குலோப்ஜாமுன் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோதுமை குலோப்ஜாமுன் .

தேவையான பொருட்கள்-
ஒரு கப் கோதுமை மாவு,
ஒரு கப் சர்க்கரை,
தண்ணீர் தேவையான அளவு ,
மாவு பிசைய தேவையான காய்ச்சி ஆற வைத்த பால்,
ஒரு ஸ்பூன் நெய்,
ஏலக்காய்பொடி சிறிதளவு ,
எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை:
முதலில் கோதுமை மாவை நெய்விட்டு வறுத்துக்கொள்ள வேண்டும்.பின் அந்த மாவில் சிறிது நெய் மற்றும் பால் கலந்து சப்பாத்திமாவு பதத்தில்பிசைந்துகொள்ள வேண்டும்.கலவையை 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.ஊறிய பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய்யில்பொரித்தெடுக்கவும்.சர்க்கரை பாகு:1 கப் கோதுமை மாவு எடுத்துக்கொண்டால் 1 கப் சர்க்கரை 2 கப்தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.பொரித்தெடுத்த உருண்டைகளை சர்க்கரை பாகில் சேர்க்கவும்.
கோதுமை குலோப்ஜாமுன் தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News