யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரும்
யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரும்.
சொல்லப்படும் பொருள்:
நல்லவனுக்கு ஒரு காலம் வந்தால், தீயவனுக்கு ஒரு காலம் வரும். வலியவனுக்கு ஒரு காலம் வந்தால், எளியவனுக்கு ஒரு காலம் வரும் என்று சொல்வார்கள்.
உண்மையான விளக்கம்:'ஆ நெய்'- பசுவின் நெய் தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் சத்து சேர்ந்து பருமனாக மாறமுடியும். அதே போல 'பூ நெய்' - பூவிலுள்ள தேனை சாப்பிட்டு வந்தால் உடலின் எடை குறையும்.
0
Leave a Reply