25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >>


விம்பிள்டன் டென்னிஸ்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விம்பிள்டன் டென்னிஸ்

இங்கிலாந்தின் லண்டனில் நடக்கும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றில், பெலாரசின் அரினா சபலென்கா 6-1, 7-6 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் மெக்கார்ட்னி கெஸ்லரை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். ஜப்பானின் நவோமி ஒசாகா 6-3, 6-2 என ரஷ்யாவின் அனஸ்டாசியா கசானோவாவை தோற்கடித்தார். ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டாமி பால் ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறினர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News