25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


தாய்லாந்து தலைநகர்  பாங்காக்கில் பெண்களுக்கான 'ரைசிங் ஸ்டார்ஸ்' ஆசிய கோப்பை .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தாய்லாந்து தலைநகர்  பாங்காக்கில் பெண்களுக்கான 'ரைசிங் ஸ்டார்ஸ்' ஆசிய கோப்பை .

வளர்ந்து வரும் பெண்களுக்கான 'ரைசிங் ஸ்டார்ஸ்' தாய்லாந்துதலைநகர்  பாங்காக்கில், ஆசிய கோப்பை கிரிக்கெட் 2வது சீசன் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' இந்தியா 'ஏ', இலங்கை 'ஏ', மலேசியா, எமிரேட்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் இருபிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. 

'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா 'ஏ' பாகிஸ்தான் 'ஏ' அணிகள் மோதின.

“'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த பாகிஸ்தான் அணி  18.5 ஓவரில் 93 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. 

இந்தியா 'ஏ' அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 97 ரன் எடுத்து வெற்றி பெற்றது.  

ஒரு வெற்றி, ஒரு தோல்வி என 2 புள்ளிகளுடன் இதுவரை விளையாடிய 2 போட்டியில், இந்தியா 'ஏ' அணி 2வது இடத்தில் உள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News