25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்.

 உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனிக் நகரில் பெண்களுக்கான 10 மீ., ஏர் ரைபிள் போட்டிக்கான தகுதிச்சுற்றில் இந்தியாவின் இளவேனில், 635.9 புள்ளி எடுத்து இரண்டாவது இடம் பிடித்தார். இது புதிய தேசிய சாதனை ஆனது. இந்தியாவின் மற்ற வீராங்கனைகள் ரமிதா (632.6) 13, அனன்யா (632.4) 15, மேஹனா (631.0) 25வது இடம் பிடித்து வெளியேறினர்.பைனலில் 231.2 புள்ளி எடுத்த இளவேனில், மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வசப்படுத்தினார்.ஆண்களுக்கான 10 6. ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் நிஷாந்த் ராவத், 582 புள்ளியுடன் 5வது இடம் பிடித்தார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News