25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


மஞ்சள் கலந்த தண்ணீர்...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மஞ்சள் கலந்த தண்ணீர்...

எலுமிச்சையை மணப்பது குமட்டல் வாந்தி எடுக்கும் உந்துதலை கட்டுப்படுத்த உதவுகிறது.

ஒன்று அல்லது இரண்டு கிராம்புகளை வாயில் போட்டு வைப்பது, இரத்த அழுத்தத்தைக் குறைத்து இருமலைக் கட்டுப்படுத்துகிறது.

டீ யில் இலவங்கப்பட்டையைச் சேர்ப்பது, சீக்கிரம் வயதான தோற்றத்தை தடுத்து, இரத்த குளுக்கோஸை கட்டுப்படுத்துகிறது.

தொண்டைப்புண் போக்க சிறிய துண்டு இஞ்சியை மென்று சாப்பிடுவது உதவும்.

காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் கலந்த தண்ணீர்க் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News