25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


“ மகாராஜா”வை  அடுத்து மகாராணி ஆக நயன்தாரா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

“ மகாராஜா”வை  அடுத்து மகாராணி ஆக நயன்தாரா

மகாராஜா படத்தை தயாரித்த பேஷன் ஸ்டுடி யோஸ் நிறுவனத்திற்கே அடுத்த படத்தையும் இயக்குகிறார் நித்திலன். மகாராணி என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இதில் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கப் போகிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடந்துள்ளது. நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' படம் சமீபத்தில் வெளியாகி ரூ.100 கோடி வசூலித்தது. பலரும் இந்த படத்தை பாராட்டினர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News