25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஆறாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஐந்தாம் திருநாள். >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில் குறைந்து வரும் நீர்மட்டம் . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் நான்காம் திருநாள் >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் மூன்றாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் இரண்டாம் திருநாள் >>


“ மகாராஜா”வை  அடுத்து மகாராணி ஆக நயன்தாரா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

“ மகாராஜா”வை  அடுத்து மகாராணி ஆக நயன்தாரா

மகாராஜா படத்தை தயாரித்த பேஷன் ஸ்டுடி யோஸ் நிறுவனத்திற்கே அடுத்த படத்தையும் இயக்குகிறார் நித்திலன். மகாராணி என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இதில் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கப் போகிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடந்துள்ளது. நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' படம் சமீபத்தில் வெளியாகி ரூ.100 கோடி வசூலித்தது. பலரும் இந்த படத்தை பாராட்டினர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News