25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


20 நிமிசம்வாக்கிங்:
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

20 நிமிசம்வாக்கிங்:

இன்றைய பிஸியானவாழ்க்கையில், மக்கள்பெரும்பாலும் நாள்முழுவதும் உட்கார்ந்துவேலை செய்கிறார்கள்.இது அவர்களின்ஆரோக்கியத்தில் மோசமானவிளைவை ஏற்படுத்துகிறது.ஐடி துறைஉள்பட பல்வேறுதுறைகளை சேர்ந்தவர்கள்பல மணிநேரம்கணினி முன்உட்கார்ந்தே வேலைபார்ப்பதை வழக்கமாகவைத்துள்ளனர். இவர்கள்பெரிதாக நடைபயிற்சிமேற்கொள்வதில்லை 

ஒரு ஆய்வின்படி, தினமும் 20 நிமிடம் நடைபயிற்சிசெய்வது பலஆரோக்கிய நன்மைகளைவழங்குகிறது. உட்கார்ந்துஉடற்பயிற்சி செய்வது, நடைபயிற்சி போன்றபலன்களை அளிக்காது. நாள் முழுவதும்சிறிது நேரம்நடப்பது தசைகளைசெயல்படுத்தி இரத்தசர்க்கரை அளவைக்கட்டுப்படுத்த உதவுகிறது.உட்கார்ந்த நிலைகால்களின் இரத்தநாளங்களில் அழுத்தத்தைஏற்படுத்துகிறது, இதுஇரத்த ஓட்டத்தைமாற்றுகிறது மற்றும்இரத்த அழுத்தத்தைஅதிகரிக்கும்.20 நிமிடம்நடைப்பயிற்சி செய்வதால்ரத்தத்தில் உள்ளசர்க்கரை மற்றும்ரத்த அழுத்தஅளவைக் குறைக்கமுடியும் என்றுஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நடைபயிற்சி ஒருநல்ல கார்டியோஉடற்பயிற்சி ஆகும், இது கலோரிகளைஎரிக்க உதவுகிறது. நீங்கள் உடல்எடையை குறைக்கவிரும்பினால், தினமும் 20 நிமிடம் நடைபயிற்சிசெய்வது நல்லது. 

தினமும்20 நிமிடங்கள்நடைப்பயிற்சி மேற்கொள்வது,.இதயத்தை ஆரோக்கியமாகவைத்திருக்க உதவுகிறது. இரத்தஅழுத்தம் மற்றும்கொலஸ்ட்ரால் அளவைக்குறைக்க உதவுகிறதுநடைபயிற்சி சிலவகையான புற்றுநோய்களின்அபாயத்தைக் குறைக்கஉதவும்.

தினமும் 20 நிமிடம்நடப்பது மனஆரோக்கியத்தை மேம்படுத்தும். நடைபயிற்சி மனஅழுத்தத்தையும் பதட்டத்தையும்குறைக்க உதவுகிறது. இது தன்னம்பிக்கை மற்றும் மனநிலையை மேம்படுத்தவும் உதவும்.

நடைபயிற்சி பலஆரோக்கிய நன்மைகளைவழங்குகிறது. நடைபயிற்சிஎலும்புகள் மற்றும்தசைகளை வலுப்படுத்தவும்.,தூக்கத்தின் தரத்தைமேம்படுத்தவும் உதவும்..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News