25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ஆசிய அமெச்சூர் செஸ் சாம்பியன்ஷிப்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய அமெச்சூர் செஸ் சாம்பியன்ஷிப்.

ஆசிய அமெச்சூர் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஹாங்காங்கில் பெண்களுக்கான 'ரேபிட்' பிரிவில் இந்தியா சார்பில் பிரிஸ்டி முகர்ஜீ, பிரதிக்சா, தியா, தீபிஹா உட்பட மொத்தம் 58 பேர் பங்கேற்றனர். பங்கேற்ற 8 சுற்றிலும் பிரிஸ்டி வெற்றி பெற்று 8.0 புள்ளி பெற்றார். இதையடுத்து ஒரு சுற்று மீதமுள்ள நிலையில் 1.5 புள்ளி வித்தியாசத்தில் முந்திய பிரிஸ்டி, முதலிடம் பிடித்து சாம்பியன் ஆனார்.

கிரிஸ்டி 5.5 புள்ளியுடன் (5 வெற்றி, 3 'டிரா', 2 தோல்வி)  கிளாசிக்கல் பிரிவில், மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வசப்படுத்தினார். பெண்களுக்கான மற்றொரு கிளாசிக்கல் பிரிவில், இந்தியாவின் தியா சவுத்ரி பங்கேற்றார்.இவர், மொத்தம் 6.0 புள்ளிஎடுத்து மூன்றாவது இடம் பிடிக்க, வெண்கலப் பதக்கம் கிடைத்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News