25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


சேக்கிழார் மன்ற அறக்கட்டளைசார்பில் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உதவி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சேக்கிழார் மன்ற அறக்கட்டளைசார்பில் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உதவி.

.இராஜபாளையம் சேக்கிழார் மன்ற அறக்கட்டளை சார்பில் உலக நன்மை வேண்டியும், அரசு மருத்துவமனையில் மருத்துவமனையில் உள்  நோயாளிகள் விரைவில் நலம் பெறவும் ,சிவபுராணம் உள்ளிட்ட பதிவுகள், பாராயணம் செய்யப்பட்டன. சுவாமிக்கு தூப தீப ஆராதனைகள் செய்து அறக்கட்டளை பொறுப்பாளர்கள் அரசுமருத்துவமனைக்கு சென்று உள் நோயாளிகளுக்கு பிரசாதம், வேட்டி, சேலை, பழங்கள் வழங்கினர். ஏற்பாடுகளை மன்ற தலைவர் பூமிநாதன் தலைமை வகித்தார் .கவுரவ தலைவர் முத்துகிருஷ்ணன் ,செயலர் கணேசன், பொருளாளர் முத்தையா தலைமையில் உறுப்பினர்கள் செய்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News