25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தெற்காசிய கால்பந்து: பூடானை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது இந்திய பெண்கள் அணி!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தெற்காசிய கால்பந்து: பூடானை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது இந்திய பெண்கள் அணி!

கோவாவில் நடக்கும் தெற்காசிய பெண்கள் கால்பந்து தொடரின் அரையிறுதியில், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் பூடானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஆட்டத்தின் 58வது நிமிடத்தில் இந்தியாவின் சன்பிதா வெற்றி கோலை அடித்தார். நாளை நடக்கும் மெகா பைனலில் இந்திய அணி, நடப்பு சாம்பியனான வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News