தெற்காசிய கால்பந்து: பூடானை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது இந்திய பெண்கள் அணி!
கோவாவில் நடக்கும் தெற்காசிய பெண்கள் கால்பந்து தொடரின் அரையிறுதியில், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் பூடானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஆட்டத்தின் 58வது நிமிடத்தில் இந்தியாவின் சன்பிதா வெற்றி கோலை அடித்தார். நாளை நடக்கும் மெகா பைனலில் இந்திய அணி, நடப்பு சாம்பியனான வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
0
Leave a Reply