25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டுஇரத்ததான நிகழ்ச்சி >> ராஜபாளையம் கலை மன்றத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றமாவட்ட டேக்வாண்டோ போட்டி >> ராஜபாளையம் நகராட்சியில் இந்த ஆண்டு இலக்கினை அடைய முனைப்பு காட்டி  வரும் நகராட்சியின் அனைத்து துறையினர். >> ராஜபாளையத்தில்  மாணவர்கள் மூலம் டிஜிட்டல் சர்வே . >> சொக்கர் கோயிலில்  மாசி மக பிரம்மோற்ஸவ தேர்த் திருவிழா >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில் தெப்பத் திருவிழா >> இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று அமைப்பும் இணைந்து மகளீர் தின விழா கொண்டாட்டம் >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில்மாசி மகம் பிரம்மோற்ஸவத்தில் மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணம் . . >> ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை, மேக மலை புலிகள் காப்பகத்தில்எண்ணிக்கை அதிகரித்துள்ள சாம்பல் நிற அணில்கள் >> ராஜபாளையம் முடங்கியார் ரோடு, செண்பகத்தோப்பு ரோட்டில் செக்போஸ்ட் திறப்பு.  >>


இருள் சூழ்ந்த இராஜபாளையம்  பழைய பஸ் ஸ்டாண்ட் 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இருள் சூழ்ந்த இராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் 

இராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணிகளுக்காக இடிக்கப்பட்டு புதிய கட்டுமானபணிகள் நடந்து வருறது. இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் முன்புறம் எரிந்து வந்த மின்விளக்கும் பழுதடைந்தது. பெண்கள் பாதுகாப்பு கருதி போலீசார் அருகில் உள்ள பெட்ரோல்|பங்க் நிர்வாகத்தினரிடம் கேட்டு தற்காலிகமாக பல்ப் வசதி செய்திருந்தும் வெளிச்சம் போதிய அளவு இல்லாமல் அகற்றும் நிலை ஏற்பட்டது.

இதன் அருகாமை பகுதியை திறந்த வெளி கழிப்பறையாக  ஆண்கள்பயன்படுத்துவதும், அருகிலேயே ஒயின்ஷாப் இருந்து சமூக விரோத செயல்கள் அடிக்கடி நடக்கும் நிலையில் மாலை முதல் இரவு வரை தினமும் பெண்களின் நிலை மிகுந்த சிக்கலுக்கு உள்ளாகிறது. பெண்களின் பாதுகாப்பு கருதியாவது நகராட்சி நிர்வாகம் உடனடியாக, மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News