25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தென்னையை தாக்கும் சாறு உறிஞ்சி பூச்சிகளான ரூகோஸ் வெள்ளை ஈக்கள் . >> ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >> தமிழகத்தில் இது முதல் முறையாக ராஜபாளையத்தில் அடையாளம் காணப்பட்ட ஆண் 'ப்ளைன்டிவ்' குயில் >> ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். >> இராஜபாளையம் ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம், போலீசாருக்கு பொது மருத்துவ முகாம். >> இயற்கை சம நிலையை பாதுகாக்கராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரம் கிராம மக்கள் பசுமை புரட்சி ,தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்ட பூங்காக்கள்ஏற்படுத்தி பாதுகாக்கின்றனர். >> உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்30-வது போட்டி இந்தியாவின் டெல்லியில் நடக்க உள்ளது. >> அழகான ஓவிய வகுப்பு >> கல்லூரி மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம். >>


மணப்பெண் மாதிரி முகம் பிரகாசமாக ஜொலித்திட, சருமத்தில் பால் - மஞ்சள் ஸ்க்ரப்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மணப்பெண் மாதிரி முகம் பிரகாசமாக ஜொலித்திட, சருமத்தில் பால் - மஞ்சள் ஸ்க்ரப்

தேவையான பொருட்கள்-பால் -2 டீஸ்பூன், மஞ்சள் - ஒரு சிட்டிகை - சர்க்கரை - 1 டீஸ்பூன்

பாலை சருமத்தில் பயன்படுத்துவது மூலம் ஈரப்பதம் அதிகரித்தல், வயதான தோற்றம் தடுத்தல், சருமத்தை சுத்தமாக்குதல், சரும மேற்பரப்பை சீராக்குதல் என ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன

மஞ்சள் சருமத்தில் இயற்கை பொலிவை மீட்டெடுக்க பெரிதும் உதவுகிறது. குறிப்பாக, முகப்பரு, கரும்புள்ளி போன்றவற்றை மறைய செய்து சுத்தமான சருமத்தை பெற உதவுகிறது

செய்முறை-

முதலில் பவுல் ஒன்றில், பால் மற்றும் சர்க்கரை ஒன்றாக சேர்க்க வேண்டும்

அத்துடன் மஞ்சளை சேர்த்து நன்கு கலக்கி பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வர வேண்டும்

இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி பொறுமையாக மசாஜ் செய்ய வேண்டும்

கலவை நன்றாக காய்ந்தபிறகு முகத்தை குளிர்ந்த நீரில் வாஷ் செய்ய வேண்டும். முகம் ஜொலிக்கும்

இந்த பேஸ் பேக்கை வாரத்திற்கு3முறை முகத்தில் அப்ளை செய்தால், மணப்பெண் மாதிரி சருமம் இயற்கையாகவே ஜொலிக்கக்கூடும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News