25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


16 வயதுக்குட் பட்டோருக்கான பெண்கள் ஆசிய கூடைப்பந்து ('டிவிசன் பி') இந்தியா சாம்பியன் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

16 வயதுக்குட் பட்டோருக்கான பெண்கள் ஆசிய கூடைப்பந்து ('டிவிசன் பி') இந்தியா சாம்பியன் .

16 வயதுக்குட் பட்டோருக்கான பெண்கள் ஆசிய கூடைப்பந்து ('டிவிசன் பி') தொடர் மலேசியாவின் செரெம்பன் நகரில் இந்திய அணி 'பி' பிரிவில் ஈரான்,உஸ்பெகிஸ்தான், சமோவா இடம் அணிகளுடன் பெற்றது.

லீக் சுற்றில் 3 போட்டியிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறி, , 67-66 என்ற கணக்கில், ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.

பின் ஈரான் அணியினர் எழுச்சி பெற, இந்தியா 61-62 என பின் தங்கியது. கடைசி நிமிடத்தில் அடுத் தடுத்து புள்ளிகள் எடுத்த இந்தியா, 67-66 என்ற கணக்கில், ஒரு புள்ளி வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது. ஆசிய கூடைப்பந்து 'டிவிசன் A”பிரிவில் பங்கேற்க தகுதி பெற்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News