25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


 வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. வீட்டிற்கு முன் தண்ணீர் வைக்க மறக்காதீர்கள். தவிச்ச வாய்க்கு தண்ணீர் வழங்குங்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

 வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. வீட்டிற்கு முன் தண்ணீர் வைக்க மறக்காதீர்கள். தவிச்ச வாய்க்கு தண்ணீர் வழங்குங்கள்.

 வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. வீட்டிற்கு முன் தண்ணீர் வைக்க மறக்காதீர்கள்.பிளாஸ்டிக்ல வைத்தால் தூக்கிட்டுபோய்டுவாங்க. பூச்செடி வைக்கிற தொட்டில கூட அந்த ஒட்டய சிறு சிமென்ட் வச்சு அடச்சுட்டு அதில் ஊற்றி வைக்கலாம் ஒரு ஓரமா வைத்து விடுங்கள் தயவு செய்து.யாரும் எடுக்க மாட்டார்கள் என்றால் காளான் டப்பா பிரியாணி டப்பா,ஸ்வீட் டப்பா எதுவாக இருந்தாலும் அதில் தண்ணீர் ஊற்றி வையுங்கள்.நகரங்களில் இவர்களுக்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்பு இல்லை. தயவு செய்து இதுபோல் இனி வரும் காலங்களில் செய்யுங்கள் 

வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது பல வீட்டு வாசல் முன்பும்,கடைகள் முன்பும் பைபாஸ் ரோட்டிலும், சாலைகளிலும் நாய்கள் தண்ணீர் தாகத்தால் நாக்கை தொங்கப் போட்டு கொண்டு திரிந்துக் கொண்டிருக்கின்றன. எப்போது வீட்டை விட்டு வெளியில் சென்றாலும்2,3 பாட்டிலில் தண்ணீர் கொண்டு செல்லுங்கள்.கீழே கிடக்ககூடிய பிளாஸ்டிக் டப்பா, கொட்டாங்குச்சி, சிமெண்ட் தொட்டி இருந்தால் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டுவாருங்கள், முடிந்தவர்கள் டப்பா கொண்டு செல்லுங்கள் .எந்த உயிராக இருந்தால் என்ன?

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News