25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


 'அம்மா அறியான்' 40 ஆண்டுக்கு பின் பாராட்டு பெற்ற ஆவணப்படம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

 'அம்மா அறியான்' 40 ஆண்டுக்கு பின் பாராட்டு பெற்ற ஆவணப்படம்.

 'அம்மா அறியான்' என்ற மலையாள ஆவணப்படம் ,கேன்ஸ் பட விழாவில் திரையிடப்பட்டு  அனைவரின் பாராட்டை பெற்றது.இது 1986ல் ஜான் ஆபிரகாம் இயக்கத்தில் உருவானது. பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி எடுக்கப்பட்ட இப்படம் தியேட்டரில் வெளியாகவில்லை. ஆனாலும், சினிமா கற்கும் மாணவர்கள், சினிமா ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. தேசிய திரைப்பட காப்பகத்தில் பாதுகாக்கப்பட்ட பிரின்ட்களை வைத்து '4கே' தரத்தில் புதுப்பித்து இப்போது திரையிட்டதில் பாராட்டை பெற்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News