25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்று, தொடர் நாயகன் விருது பெற்றார். 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்று, தொடர் நாயகன் விருது பெற்றார். 

திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் நியூசிலாந்துக்கு எதிரான5வது மற்றும் கடைசி20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி5 விக்கெட்டுக்கு271 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன்103 ரன்களும்(6 பவுண்டரி,10 சிக்சர்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் 63 ரன்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய நியூசிலாந்து 19.4 ஓவர்களில் 225 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியா 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய கேப்டன் சூர்யகுமார் (5 ஆட்டத் தில் 3 அரைசதம் உள்பட 242 ரன்) தொடர் நாயகன் விருது பெற்றார்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News