25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


உலகின் மிக உயரமான பாலம் ரூ.2,200 கோடியில் கட்டியது சீனா .  (“ஹி யாஜியோங் கிராண்ட் கேன்யன் பாலம்'  )
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகின் மிக உயரமான பாலம் ரூ.2,200 கோடியில் கட்டியது சீனா . (“ஹி யாஜியோங் கிராண்ட் கேன்யன் பாலம்'  )

கிராமப்புறங்களை இணைப்பதற்காக சீனாவில் பள்ளத்தாக்குகள் நிறைந்த குய்ஸுவு, யுனான் உள்ளிட்ட மாகாணங்களில், நதிகளின் மீது உயரமான பாலங்கள் கட்டப் பட்டுள்ளன. உலகின் மிக உயரமான 100 பாலங்களில் பாதிக்கும் மேற்பட்டவை, இந்த பகுதிகளில் தான் இருக்கின்றன“ஹி யாஜியோங் கிராண்ட் கேன்யன் பாலம்' எனஅழைக்கப் படும் இந்தபிரமாண்ட பள்ளத்தாக்கு பாலத்தை அமைப்பதற்காக, 22,000 டன் எடையிலான எக்கு துாண்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.இந்த பாலத்தால் பெரிய பள்ளத்தாக்கை கடக்கும்பயணநேரம்ஒருமணிநேரத்திலிருந்துஒருநிமிடமாகக்குறையும்.மூன்று இந்த அளவுஎக்குதுாண்களைக் கொண்டு ஈபிள் கோபுரங்களை கட்டி விடலாம். 

இரண்டு பள்ளத் தாக்குகளை இணைக்கும் வகையில்,3.21 கி.மீ.,நீளத்துக்கு அமைந்துள்ள இந்தபாலத்தை அமைப்பதற்கு, மொத்தம் 2,200கோடி ரூபாய் செலவிடப் பட்டுள்ளது.இந்த பாலம், குய்ஸுவு உபயோகமாக மாகாணத்தில் பெய்பென் நதிக்கரையோர கிராம மக்களின் போக்குவரத்துக்கு மிகவும் இருக்கும் எனகூறப்படுகிறது. மேலும், சீனாவின் சுற்றுலா தலங்களில் ஒன் றாகவும் இந்த பாலம் இருக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது. இந்தபாலம், வரும் ஜூனில் திறக்கப் பட உள்ளது .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News