25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஏ.ஆர். ரஹ்மானை உருகிப் பாராட்டிய ராம்சரண்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஏ.ஆர். ரஹ்மானை உருகிப் பாராட்டிய ராம்சரண்.

புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர் நடித்துள்ள 'பெத்தி' திரைப்படம் தெலுங்கில் உருவாகி, பான் இந்தியா படமாக வெளியாகி ஜூன் 4ஆம் தேதி வெளியானது. தனது கிராமத்திற்கு அடையாளம் கிடைக்க போராடும் இளைஞனின் கதையாக, விளையாட்டை மையமாக வைத்து வெளியானது. இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ராம்சரண், "ஏ.ஆர். ரஹ்மான் தான் இந்தப் படத்தின் மையத்தூண்" என மனதாரப் பாராட்டினார். அதற்குப் பதில் அளித்துப் பேசிய ரஹ்மான், "சிரஞ்சீவி என்ற பெரிய ஆலமரத்தின் நிழலில் இருந்து வந்து, ராம்சரண் இன்று தனக்கெனத் தனி இடம் பிடித்து, இன்னொரு ஆலமரமாக வளர்ந்துள்ளார்" எனப் புகழ்ந்து தள்ளினார்.படத்திற்கு விமர்சனம் அப்படி, இப்படி இருந்தாலும் வசூல் நன்றாக உள்ளது. 5 நாட்களில் உலகளவில் ரூ.300.15 கோடி வசூலை கடந்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News