ஒரு கைப்பிடி முருங்கைக்கீரை மற்றும் 2Tbs தேங்காயை நெய்யில் வதக்கி அரைத்து சாம்பாரில் சேர்த்து கொதிக்க விட்டால்…
பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.
சப்பாத்தி, பூரி செய்யும் போது கோதுமை மாவுடன் சோறு வடித்த கஞ்சியை சேர்த்து மாவு பிசைந்தால் சப்பாத்தி, பூரி சுவை கூடுதலாக இருக்கும்
வெங்காய அடை செய்யும் போது சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கி பின் மாவில் கலந்து அடை செய்தால் வாசனை கமகமவென மூக்கை துளைக்கும்.
.உப்புமாமீதமானால்அதனுடன் சிறிது அரிசிமாவு பொடிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை, கறிவேப்பிலை, இஞ்சி தேவையான உப்பு சேர்த்து வடை செய்ய அருமையான ஈவ்னிங் ஸ்னேக்ஸ் ரெடி
ஒரு கைப்பிடி முருங்கைக்கீரை மற்றும் 2Tbs தேங்காயை நெய்யில் வதக்கி அரைத்து சாம்பாரில் சேர்த்து கொதிக்க விட்டால் சாம்பார் நல்ல மணம், சுவையுடன் இருக்கும்
0
Leave a Reply