25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


கடலுக்கடியில் நடக்கும் அதிசயம். இன்டர்நெட் கட் ஆகாது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கடலுக்கடியில் நடக்கும் அதிசயம். இன்டர்நெட் கட் ஆகாது.

கடலுக்கடியில் அமையவுள்ள புதிய SING (Singapore-India-Gulf) கேபிள் திட்டம் மூலம் ஆசியா மற்றும் வளைகுடா நாடுகள் டிஜிட்டல் முறையில் இணைய உள்ளன! இந்தியாவின் முக்கிய நகரங்கள் சிங்கப்பூர் மற்றும் துபாயுடன் நேரடியாக இணையும். ஒரு வினாடிக்கு 18 டெராபிட்ஸ் (Tbps) வேகத்தில் தரவு பரிமாற்றம் நடைபெறும்.துபாயைச் சேர்ந்த 'du' நிறுவனம் மற்றும் சைப்ரஸின் 'Datawave Networks' இணைந்து இத் திட்டத்தை  செயல்படுத்துகின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News