தினமும் ஒரு சில மணி நேரமாவது காலணிகள் அணியாமல் நடக்க பழகுங்கள்,
நீங்கள் சோர்வாக இருக்கும் பொழுது 10 நிமிடம் வெறும் காலில் நடந்து பாருங்கள்,புத்துணர்ச்சி பெறுவீர்கள்,
நம் உடலில் உள்ள எல்லா நரம்புகளும் பாதத்தோடு தொடர்பு கொண்டிருக்கிறது,
இதனால் நிலத்தை நேரடியாக தொடும் பொழுது தூண்டுதல் ஏற்பட்டு எல்லா உறுப்புகளின் செயல்பாடுகளும்,
ரத்த ஓட்டம் சீராகி, உடல் சமநிலை ஏற்பட்டு உடல் சக்தி பெறும்,
குறிப்பாக மன உளைச்சல், மூளை, இதயம், ரத்தக் கொதிப்பு, ரத்த நாளங்களில் உள்ள அடைப்பு, தொடர்பான பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும்,
இது மட்டுமின்றி ஒரு பெரிய ரகசியம் அடங்கியுள்ளது என்னவென்றால் புல்லில் உள்ள பனித்துளிகள் அதன் மீது நடக்கும் பொழது
கண் பார்வை சார்ந்த எல்லா பிரச்சனைகளும் நீங்கும்...
0
Leave a Reply