25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


முதுமையில் காதுகேளாமை – கவனிக்க வேண்டிய அறிகுறிகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முதுமையில் காதுகேளாமை – கவனிக்க வேண்டிய அறிகுறிகள்.

வயது அதிகரிக்கும் போது செவித்திறன் படிப்படியாகக் குறைவது இயல்பான மாற்றமாகும். இதனை Presbycusisஎன மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆரம்பத்தில் உயர்ந்த ஒலிகள் கேட்காமல் போகும். காலிங் பெல், பறவைகளின் கீச்சு போன்ற ஒலிகள் கேட்க சிரமம் ஏற்படும். பின்னர் சாதாரண உரையாடல்களைக் கூட தெளிவாகக் கேட்க முடியாமல் போகலாம்.

ஒரே விஷயத்தை மீண்டும் சொல்லச் சொல்வது, டிவியின் ஒலியை அதிகப்படுத்துவது போன்றவை காதுகேளாமையின் ஆரம்ப அறிகுறிகளாகும். பல நேரங்களில் இந்த மாற்றத்தை முதலில் குடும்பத்தினரே கவனிப்பார்கள்.

காதுகேளாமைக்கு சிறந்த தீர்வாக காது கேட்கும் கருவி பயன்படுகிறது. ஒரு காதில் மட்டும் பிரச்னை இருந்தால் அந்தக் காதுக்கு மட்டும், இரண்டு காதுகளிலும் பாதிப்பு இருந்தால் இரண்டுக்கும் கருவி பயன்படுத்த வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான கருவியைத் தேர்வு செய்வது முக்கியம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News