25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ரிலையன்ஸ் – ரோல்ஸ் ராய்ஸ் இணைந்து போர் விமான எஞ்சின் தயாரிக்க திட்டம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரிலையன்ஸ் – ரோல்ஸ் ராய்ஸ் இணைந்து போர் விமான எஞ்சின் தயாரிக்க திட்டம்.

இந்தியாவிலேயே போர் விமான எஞ்சின்களை தயாரிக்கும் நோக்கில் Reliance நிறுவனம் Rolls-Royce உடன் இணைந்து செயல்படுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதுகாப்புத் துறையில் தற்சார்பை அதிகரிக்கும் நோக்கில் இந்தியாவில் எஞ்சின் உற்பத்தி மையம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Rolls-Royce நிறுவனத்தின் தொழில்நுட்ப நிபுணத்துவமும், Reliance நிறுவனத்தின் உற்பத்தித் திறனும் இணையும் பட்சத்தில், இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் இது முக்கியமான முன்னேற்றமாக அமையக்கூடும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News