25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


வில்லன் பஹத் சல்மான்கான் 'தி மெசஞ்சர்ஸ்' படத்தில் …
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வில்லன் பஹத் சல்மான்கான் 'தி மெசஞ்சர்ஸ்' படத்தில் …

ஹிந்தியில் சல்மான் கான், நயன்தாரா நடிப்பில் , வாரிசு படத்தை இயக்கிய வம்சிபைடிபள்ளி ஒரு படத்தை இயக்குகிறார். ஜவான் படத்திற்கு பின் மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு மும்பையில் துவங்கியது. முக்கிய வேடத்தில் அக்ஷய் கண்ணா, பஹத் பாசில், அரவிந்த்சாமி ஆகியோரை நடிக்க வைக்க பேசி வருகின்றனர். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஸ்பை திரில்லராக உருவாகும் இந்த படத்திற்கு 'தி மெசஞ்சர்ஸ்' என டைட்டில் வைக்க முடிவு செய்துள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News