25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


ஜெர்மனியில் நடந்த அதிசயம்: இளையராஜா .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜெர்மனியில் நடந்த அதிசயம்: இளையராஜா .

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மஞ்சணத்தி’ திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் இளையராஜா. தேனியில் நடைபெற்ற படப்பிடிப்பு தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், தனது இசை தொடர்பான அனுபவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார்.

அவர் கூறுகையில், “ஜெர்மனியில் தமிழ் கர்ப்பிணி ஒருவருக்கு வயிற்றில் குழந்தையின் அசைவுகள் நின்றதால், அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அப்போது என் இசையை கேட்கச் செய்துள்ளனர். இரண்டு நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு பரிசோதித்தபோது, குழந்தைக்கு உயிர் வந்திருப்பது தெரியவந்தது. இது உண்மை சம்பவம்.

இசையமைப்பது என் வேலை. அதைத்தான் சரஸ்வதி எனக்கு கொடுத்திருக்கிறார்” என்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News