10வது கோப்பை T-20' உலக தொடர் 'ஹோலி' பண்டிகை நாளில் தென்ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதியில் மோதுகின்றன.
'ஹோலி' நாளில் தென்ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதியில் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி பைனலுக்கு முன்னேறும்.
10வது கோப்பை T-20' உலக தொடர் இந்தியா, இலங்கையில் இன்று கொல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும், முதல் அரையிறுதியில் தென் ஆப்ரிக்க அணி, நியூசிலாந்தை எதிர் கொள்கிறது. இரு அணி கேப்டன்கள் மார்க்ரம், சான்ட்னர் நல்ல 'பார்மில்' இருப்பதால், ஆட்டம் சிறப்பாக இருக்கும்.
0
Leave a Reply