45 டிகிரி செல்சியஸ்! அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்தியா ஒரு நெருப்புக்கோளம் போலத் தகிக்கப் போகிறது.
இந்தியா முழுவதும் அனல் காற்று தீவிரமடைந்துள்ளது.பல நகரங்களில் வெப்பம் 45°C-ஐ நெருங்குவதால், ஹீட் ஸ்ட்ரோக் (Heatstroke) ஏற்படும் அபாயம் உள்ளது. வறண்ட காற்று மற்றும் மேகங்கள் இல்லாததே இந்த அகோர வெயிலுக்குக் காரணம். மதியம் 12 மணி முதல் 4 மணி வரை அத்தியாவசியத் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்ப்பது நல்லது. பாதுகாப்பாக இருங்கள்
0
Leave a Reply