25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


45 டிகிரி செல்சியஸ்! அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்தியா ஒரு நெருப்புக்கோளம் போலத் தகிக்கப் போகிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

45 டிகிரி செல்சியஸ்! அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்தியா ஒரு நெருப்புக்கோளம் போலத் தகிக்கப் போகிறது.

இந்தியா முழுவதும் அனல் காற்று தீவிரமடைந்துள்ளது.பல நகரங்களில் வெப்பம் 45°C-ஐ நெருங்குவதால், ஹீட் ஸ்ட்ரோக் (Heatstroke) ஏற்படும் அபாயம் உள்ளது. வறண்ட காற்று மற்றும் மேகங்கள் இல்லாததே இந்த அகோர வெயிலுக்குக் காரணம். மதியம் 12 மணி முதல் 4 மணி வரை அத்தியாவசியத் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்ப்பது நல்லது. பாதுகாப்பாக இருங்கள்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News