5 மணி நேர போராட்டம்... ஜோகோவிச் அரையிறுதியில்!
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் கனடாவின் பெலிக்ஸ் அகுர்-அலியாசிம் மோதினர். ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த பரபரப்பான போட்டியில், 7-6, 3-6, 6-3, 6-7, 7-6 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.
0
Leave a Reply